விளையாட்டு செய்திகள்

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் இன்று ஆரம்பமாகும்

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் இன்று ஆரம்பமாகும் போது நிறவெறிக்கு எதிரான தங்கள் உணபுவுகளை வெளிப்படுத்தும் நடவடிக்கையொன்றில் தென்னாபிரிக்க வீரர்கள் ஈடுபடவுள்ளனர்.தென்னாபிரிக்க அணியின் பயிற்றுவிப்பாளர் மார்க்…

நியூசிலாந்து- பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் இன்று!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்…

இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான பொக்சிங் டே 2-வது டெஸ்ட் போட்டி இன்று!

இந்தியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட்…

பேர்ண்லியிடம் தோற்ற ஆர்சனல்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், ஆர்சனலின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பேர்ண்லிக்குமிடையிலான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் தோற்றது.…

அவருக்கு பந்து வீச எங்களின் பந்துவீச்சாளர்கள் பலர் பயந்தார்கள்” இப்படி சொன்னது இலங்கை அணி கேப்டன் சங்ககரா.

”இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும் ,எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு அலறுனாலும் நீயா ஒத்துக்குற வரைக்கும் உன்ன எவனாலயும் எங்கேயும் எப்போதும்…

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவராக டி கொக் நியமனம்!

2020-21ஆம் ஆண்டுக்கான தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் அணியின் தலைவராக குயிண்டன் டி கொக் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது. கிரிக்கெட் இயக்குனர் கிரேம் ஸ்மித்தின் முன்னைய நிலைப்பாட்டின் வெளிப்பாடாக…

மகேந்திர சிங் தோனி: 16 ஆண்டுகளாக தலைப்பு செய்திகளின் நாயகனாக இருப்பது எப்படி?

மும்பை வாங்கடே மைதானத்தில், 2011-ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இலங்கை பந்துவீச்சாளர் குலசேகரா வீசிய பந்தை இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி…

செளரவ் கங்குலி: கிரிக்கெட் உலகின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் என புகழப்படுவதேன்?

”சச்சின், டிராவிட், சேவாக் என பல திறமையான உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் இருந்தாலும், நாங்கள் யோசிப்பது ஒருவர் குறித்துதான். இந்திய அணியின் பேட்டிங் வரிசையில்…

சுரேஷ் ரெய்னா: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இன்ஸ்டாகிராமில்…

மகேந்திர சிங் தோனி: ஓய்வு முடிவை அறிவிக்க என்ன காரணம்? – கடந்த ஓராண்டில் என்னென்ன நடந்தது?

புகழ்பெற்ற லார்ட்ஸ் மண்ணில் கிரிக்கெட் உலகக்கோப்பையைக் கைப்பற்ற வேண்டுமெனில் அதற்கு முதல்படி இறுதிப்போட்டிக்கு நுழைய வேண்டும் என்பதே. ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து. இவ்விரண்டில் ஏதாவதொரு அணி இறுதிப்போட்டிக்குத்…