Uncategorized

காசா, யெமன், லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களினால் பெரும் பதற்ற சூழல்

பலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 39,000ஐ நெருங்கியது. இஸ்ரேலிய இராணுவம் காசா, யெமன் மற்றும் லெபனானில் கடும் தாக்குதல்களை நடத்திய நிலையில் மத்திய கிழக்கில் கடும் பதற்ற சூழல்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் மேலும் ஐவருக்கு பிணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயிற்சி மற்றும் தொடர்பைப் பேணிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 60 பேரில்…

மின்னல் தாக்கி சிறுவன் பலி

புத்தளம் ஆனமடுவ பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். ஆனமடுவ, பாலியாகம பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவனே நேற்று முன்தினம்…

பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்க கூடாது அமெரிக்கா எச்சரிக்கை

பயங்கரவாதிகளுக்கு ஆப்கன் அடைக்கலம் தரக் கூடாது’ என, தலிபான் அரசிடம் இந்தியாவும், அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா – இந்தியா ஒருங்கிணைந்த சர்வதேச ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இரு…

சீன மம்மிகளின் DNA ஆராய்ச்சியில் வெளியான ஆச்சரியமான தகவல்கள்

சீனாவில் உள்ள மம்மிகளின் DNA ஆய்வு முடிவுற்ற பின் தொல்பொருள் ஆராச்சியாளர்கள் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். சீன மம்மிகள் சுமார் 4000 ஆண்டுகள் பழமையானவை என்று…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மூடிமறைக்கப்படவில்லை – சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மூடி மறைக்கப் படுவதாக யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத்…

இந்தியா-பாகிஸ்தான் உலகக்கிண்ண சரித்திரம் துபாயில் மாற்றி எழுதப்பட்டது

துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ரீ20 உலகக்கிண்ணத்தின் பதினாறாவது ஆட்டத்தில் பரம எதிரி களை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான முதல்…

பள்ளிகளில் முதன்மை பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குகின்றன

கோவிட் தொற்றுநோய் காரணமாக அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகள் பல…

ஊரடங்கின் போது 19 செயற்பாடுகளுக்கு அனுமதி!

கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும்…

மீண்டும் மீண்டும் ஒப்பந்தம்…

கடுமையான அந்நிய செலாவணி இருப்புத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கின்ற நிலையில் 61.5 பில்லியன் ரூபா பெறுமதியான உடன்படிக்கையொன்றை சீனாவுடன் ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்துகொண்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய…